19 May 2012
18 May 2012
17 May 2012
மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுவந்து துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர்: 18ஆம் திகதி அஞ்சலி நிகழ்வுக்கு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு.
எமது உரிமைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். இருந்தபோதிலும் இங்கு சென்றால் காப்பாற்றப்படுவோம், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று இறுதி நேரத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஓடி ஓடி இறுதியில் காலனிடம் தம் உயிரைப் பறிகொடுத்த எம் உறவுகள் எத்தனைபேர் என்று இன்றுவரை கணக்கிட முடியவில்லை' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.| எதிர்வினைகள்: |
16 May 2012
மன்னாரில் “கனவுகள்” இசைத்தொகுப்பு (Music Album) வெளியீடு
மன்னாரில் முதல் தடவையாக தென்னிந்திய இசைக்கு இணையாக "கனவுகள்" என்னும் இசைத்தொகுப்பு 13 - 05 - 2012 அன்று மிகவும் கோலாகலமாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் வெளியிடப்பட்டது, இவிறுவெட்டு 04 பாடல்களை உள்ளடக்கியுள்ளது, இதற்கான பாடல் வரிகளை கவிஞர் மேரியஸ்.M.ராஜ்குமார் எழுதியுள்ளார் இதற்கு இசை அமைத்தவர் சிவலிங்கம் தனுஷாந்த். இளம் இசையமைப்பாளர் தனுஷாந்தின் முதல் இசைத்தொகுப்பு இதுவேயாகும்.| எதிர்வினைகள்: |
14 May 2012
பதியுதீனின் கருத்து தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது- வினோ எம்.பி. _
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விதம் ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களின் மனதையும் புண்படுத்தியுள்ள செயல் எனவும் அமைச்சரின் கூற்றிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
| எதிர்வினைகள்: |
அமைச்சர் றிஷாட் மன்னார் ஆயரை வைத்து போக்கிரித்தனமான அரசியலை நடத்துகின்றார்!
தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத அமைச்சர் றிஷாட் பதீயுதீன் ஆயர் தொடர்பில் இனவாதப் போக்குடன் பேசுகின்றமை போக்கிரித்தனமான அரசியலையே காட்டி நிற்பதாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
| எதிர்வினைகள்: |
13 May 2012
வயிற்றோட்டம் காரணமாக மன்னாரில் 80இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் நகரின் மூர்வீதி, சின்னக்கடை, உப்புக்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் வயிற்றோட்டம் பரவிவருகின்றன. வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர் கூறினார்.
| எதிர்வினைகள்: |
12 May 2012
11 May 2012
Subscribe to:
Posts (Atom)




.jpg)




Colombo Time







